337
நிலச்சரிவு பெருந்துயரால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு துணை நிற்பதாகவும், நிதிப் பற்றாக்குறையால் நிவாரணப் பணிகள் தடைபடாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்....

399
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். டெல்லியில் இருந்து கண்ணூர் விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடியுடன் கேரள முதலமைச...

1994
கர்நாடக மாநிலத்தில் தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். உத்தர கனடா மாவட்டம் முண்டள்ளி பகுதியில் நிலச்சரிவில் புதைந்து இடிந்த வீட்டில் சிக்கிக்கொண்ட 4 பேர் உயிரிழந்த...

1357
இத்தாலியின் ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு இத்தாலியின் டோலமைட் மலைத்தொடரில் 3,300 மீ. உயரத்திலுள்ள மர்மலாடா மலையில் வீசிய கடுமையான பனிப்புயலால், பனி...

1284
மணிப்பூர் நோனி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. இதில் சில ராணுவ வீரர்களும் பலியாகினர். மேலும் 55 பேர் உடல்கள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதுவ...

1090
சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். கனமழையால் ரொங்கே என்னுமிடத்தில் மலைப்பாங்கான பகுதியில் நள்ளிரவு திடீரென...

3884
பிலிப்பைன்ஸில் மெகி புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து தப்பிக்க ஃபிரிட்ஜுக்குள் நுழைந்துகொண்ட சிறுவன் பத்திரமாக உயிர்தப்பியுள்ளான். கிட்டத்தட்ட 20 மணி நேரம் அவன் ஃபிரிட்ஜுக்குள் இருந...



BIG STORY